முகவுரை:
அனைத்து பிள்ளைதோப்பு நண்பர்களுக்கும் வணக்கம்.
நம் கனவுகள் அனைத்தும் நிறைவேறிக்கொண்டு இருக்கிறது. இந்த நிலை வரை நாம் அடைவதற்கு பல முயற்சிகள் எடுத்துள்ளோம். இவை அனைத்திற்கும் நம் நண்பர்கள் தான் காரணம். இந்த முயற்சியில் ஈடுபட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
சுரேஷ் அண்ணன் நம் ஊரில் நாம் இருக்கும் பொழுது நடந்த சில சம்பவங்கள் அல்லது நம் ஊரைப்பற்றி நம்முடைய கருத்துக்கள் அனைத்தையும் ஒரு தொகுப்பக வெளியிட்டால் என்ன என்று என்னிடம் கேட்டர்கள்.
நல்ல ஒரு சிந்தனை. அதன் பின் மேற்கொண்ட முயற்சியில் உருவானதுதான் இது.
நம் நண்பர்களில் நல்ல கவிஞர்கள், சிந்தனையாளர்கள் இருக்கிறார்கள் அவர்களின் உதவியுடன் இந்த வரயுரையை தொடர்வோம்.
நண்பர்களே உங்கள் மனதில் உள்ள அனைதயயும் நமது யாஹூ குரூப்இல எழுதுங்கள். அதை தமிழில் மொழி பெயர்த்து நான் இங்கே வெளியிடுஹிரேன்.
சிறிது நாட்கள் கழித்து எவ்வாறு தமிழில் எழுதுவது என்று விவரிக்கிறேன்.
இப்படிக்கு உங்கள் நண்பன்
அசோக்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக