புதன், 29 ஜூலை, 2009

நாய்களின் ஞான தந்தை

நம்ம ஊரு நாய்களுக்கு பெயர் சூட்டுவதில் எங்க மாமா கிரசியன் அவர்களை போல் யாரும் வர முடியாது . அவர் பெயர் வைத்த முதல் நாயின் பெயர் மடயன் , பின்பு எனக்கு தெரிந்தவை டிஸ்கோ ராஜா , ஸ்லொவ் மணி ,மணி கோபால் , தீபொறி கோவிந்தன் , முத்து, அரோக்கிய ஜெய பாஸ்கர் , டினாலின் இதில், அரோக்கிய ஜெய பாஸ்கர் அசோக் அண்ணா வுக்கு நல்ல நட்பு வுண்டு என்ன அண்ணே டென்னிஸ் புள்ள முடுக்குல விரட்னது ஞாபகம் இருக்கா ? அடுத்து மடயன் கத இதயன் அப்பாவுக்கு நல்லா தெரியும், அடுத்து ஸ்லொவ் மணி , மணி கோபால் இரண்டும் சேர்ந்து அந்தநியம்மா பாட்டிய கடிச்சது மறக்க முடியாது அது போல் டினாலின் சுனாமியில் தப்பி இப்போ வாய் கேட்டு போட்டு இறந்து விட்டது . இப்படி இருந்தாலும் எங்க மாமா எப்பவும் நாய்களின் பிரியர் தான் . மேலும் அவர் செய்த சேட்டைகள் இதயன் அப்பாவுக்கு நல்லா தெரியும் நம்ம பெரிய ஜுலியன் அண்ணனுக்கும் தெரியும் அண்ணன்கள் எல்லோருக்கும் தெரியும் ...

தொடரும். ...

சுமல்ட்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக