வாசகர்களே இந்த வலைப்பதிவு மூலம் எங்கள் ஊரில் நடந்த மறக்கமுடியாத சம்பவங்கள் மற்றும் எங்கள் ஊரை பற்றிய அனைத்து நிகழ்வுகளையும் தெரிந்து கொள்ளலாம்.
செவ்வாய், 28 ஜூலை, 2009
அண்ணன்களை வரவேற்கிறேன்
என் இனிய அண்ணன்ன்களை இன் முகத்துடன் வரவேற்கிறேன் . என்றும்உங்கள் வழிகாட்டுதல் மிஹ முக்கியம் எனவே எழுதுங்கள்ல்நமது வரலாறு என்றும் முக்கியம் . இன்று நான் உங்களுக்கு சொல்லபோகும் விஷயம் என்னவென்றால் நேரம் கிடைக்கும் பொது நீங்கள் நமது ப்லோக் பற்றி நினையுங்கள் . நமது ஊரில் வாழ்ந்த ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கும் அவங்க செய்த நல்ல விஷயம் எல்லாவற்றையும் இதில் பதிவு பண்ணுங்க யாரையும் விடாதிங்க கல்லறையில் கூட நிம்மதியா இருக்க விடமாட்டங்க நம்ம ஊர்ல. நாட்டிய குரசையும் பிடுங்கி வாழ்ந்த சுவடு இல்லாம ஆகிடங்க அந்த மயில் சாமி மட்டும் நல்ல கல்லறையில் நிம்மதியா தூங்குவார் . எங்க அம்மா குழி கூட இல்ல நண்பர்களே மனசுக்கு ஆறுதலான விஷயம் அதுதான் அத கூட தரல மயில் சாமி. எனவே பதிவு பண்ணுங்க அதிபட்டி மாதிரி ஆயிர கூடாது பிள்ளை பரவன் . யாரும் ஊர்ல இல்லன்னு வருத்த படாதிங்க உங்க கருத்துக்கள் போதும் நம்ம ஒரு ஆள் போதும் அத்தனை பேரையும் சமாளிக்க அந்த தில் நமக்கு உண்டு . சுரேஷ் அண்ணா அடிச்துவாரம் போட்ருக்கேன் அண்ணா . நம்ம ஊரு னில்லை இப்ப மோசம் .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
unmaithaan enna seiya...
பதிலளிநீக்குnamma ooru pajayathu periya pannikal sariya illai..
including rani (en periyappa magal)
they all looking after their wellfare only