
சண்டே அப்படின்னா எனக்கு நினைவுக்கு வர்றது நாம சந்திக்கும் தினம். ஊர்ல எல்லாரும் கோவிலுக்கு பூசைகோ இல்லன்ன ஜெபம் பண்ணவோ போவாங்க ஆனா நாம மாற்ற நண்பர்கள சந்திக்க போவோம்.
சண்டே காலேல நேரத்தே முழிச்சு ஆத்துல பொய் குளிச்சுட்டு கோவிலுக்கு போனா அங்க எல்லா நண்பர்களையும் பார்க்கலாம். அபடியே கோவில் பக்கத்ல இருக்கிற மேடைல வரிசையா இருந்து வர்ற பெருசுகள நக்கல் அடிசுட்டிம், சைட் அடுசுட்டும் நேரம் போகுறது.
சில பெருசுங்க இத நோட்டம் போட்டிட்டு நம்ம எல்லாரயயும் அங்க இருந்து துரத்தி அடிச்சிருவாங்க. நாம அப்படியே அவங்கள ஒரு லுக் விட்டபடியே பக்கத்ல இருக்கிற மையாகுளில பொய் நாம வேலைய ஆரம்பிச்சுருவோம்......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக