யாரும் விளையாடும் தோட்டம் அப்படின்னு எழுதினாலும் நாங்க விளையாட தோட்டம் தந்தவர் பஞ்சியார் தான். பஞ்சியார் அழுக்கு கொஞ்சம் உள்ள வேஷ்டி மட்டும் தான் போடிருபார். எப்பவாச்சும் ஒரு கட்டம் போட்ட சட்டை போடுவாரு அன்றைக்கு எதாவது கல்யாணமோ இல்லன்ன ராஜாக்கமங்கலம் டாக்டர்ஐ பார்க்க போவார். அந்த டாக்டர் விளைதான் அவர் பல வருஷமா கவனிச்சிக்கிட்டு வர்றார்.
பள்ளிக்கூடம் பின்னாடி இருக்கும் டாக்டர் தொப்புல தான் நாங்க கிரிக்கெட் விளையாடுவோம். விளை பூரா தென்னை மரமும் வாழை மரமும் உண்டு. புதுசா வாழை கண்ணு வச்சிருந்தா மட்டும் விளயடும்போது சத்தம் போடுவார்.
பவுல் அடிக்கிற சாட்டும், அசோக் ஜெகன் நின் பௌலிங் அப்புறம் சுமல்டின் கடைசி ஓவர் த்ரில்லிங்கும் மறக்க கூடிய விஷியம் இல்ல .........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக