ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

வார் varnட

அன்பர்கழெ வனக்கம்.சிறிய வயதில் விழையாடிய வார வராண்டா விழையாட்டு பற்றி மறந்தவர்கழ் யாரும் இருக்கமுடியாது.

நான், ஜொசெப்ஹ், பெரிய ஜுலியன்,மதன்,எழிலன்,அஷொக்.மற்றும் நன்பர்கழ் கிறிஸ்துமஸ் மற்றும் பெர்ரிய லீவில் பிரம்மாண்ட்மாய் விழையடுவதுண்டு.

வார வாரண்டாவில் மிகவும் பிரசித்தமானது, கசாப்பு தீட்டுவது.

அடிக்கடி எழிலன்,பெரிய ஜுலியனுகு கசாப்பு தீட்டுவது சகஜம்.

புனிதனுக்கு கசாப்பு தீட்டப்பட்டபொது வீட்டில் கஞ்ஜி குடித்துக்கொண்ட்டெ வார வாராண்டெ வார வாராண்ட்ட சுந்தர் என்ரு சொன்னது இன்று வரை பிரபலம்.

நன்பர்கெழ இது வாரா வாராண்டா மாதம்.

இன்று இந்த விழையாட்டு அழிந்து விட்டது.

நன்பர்கழெ வாரா வாராண்டா விழையாட விரைவாக ஊருக்கு விரைந்து வாருன்கழ்.

ஜுலியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக