திங்கள், 19 ஏப்ரல், 2010

கோபி - வார வரன்டொ - சுமல்ட்

இந்த வார வராண்டா விழயாட்டை மறக்க முடியாது அதாவது இந்த விழயாட்ட விழையாடாத ஆட்கள் யாரும் இருகமட்ட்டாங்க. ஆனா இப்ப தல கீழ் பயக்க ஒன்னும் சரியில்ல. பயக்களே இல்லியே .........?

இந்த விழையாட்ட சொன்னதும் எனக்கு ஞாபகம் வருவது "கோபி" இவர் நம்ம நியூட்டன் தம்பி ,நிஜமாக இவர் ரொம்ப பிரபலம் இவர் ரொம்ப ரெகார்ட் எல்லாம் வச்சிருந்தார்

1 அதிகமா வர்மதுக்கு மருந்து சாப்பிட்டது
2 அதிக அனிமல்ஸ கசாயதுக்கு பயன்படுத்தியது
3 அதிக முறை மரத்தில் இருந்து விழுந்து கை உடைந்தவர் .
எனக்கு இவர பத்தி நினைத்தும் ஞாபகம் வருவது வாரவரண்டோ விழையாடும் போது இவரு மரத்துல ஏறி ஒழிஞ்சிக்கிட்டு இருந்தாரு தலைவரு . இவர தேடும்போது மரத்துல இருந்து கீழ விழுந்து கை ஒடிஞ்சி ஒரு செங்கல்லையும் கை ல கேட்டிகிட்டே அங்க இங்கன்னு ஆட்டிட்டு இருந்தார் அத இப்ப நினைத்தாலும் சிரிப்பு வருது............

Next சோவி அரிச்ச வளையம் செய்ய , வராச்சி மர கம்பு வெட்ட மரத்துல ஏறி கால் தவறி கீழ விழுந்துட்டு கண்ணாடி பாட்டி மரத்துல இருந்து விழுந்திட்டு சேசாரு புள்ள காம்பௌண்ட்ல உள்ள வாத அடிசிதுன்னு பீதிய கிழப்புனாரு..........

எறி பந்த பத்தி யாராவது எழுதுங்க

நான் ஆவலோடு எதிர் பார்ப்பது

இதயன் தாவு

இதை பற்றி ஜூலியன் அண்ணா, அசோக் அண்ணா எழுதுங்க.........

சுமல்ட் --

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக