செவ்வாய், 20 ஏப்ரல், 2010

இதயன் தாவு

நண்பர்களே இது இதயன் தாவு பற்றி என் பார்வை......
இதயனுக்கும் கடலுக்கும் நீண்ட தொடர்பு உண்டு.அவன் ஒவ்வொரு முறை கடல்
குளிக்கும் பொதும். கடலுக்கு பிடிப்பதில்லை.பொதுவாக கிறிஸ்துமஸ் பண்டிகையின் பொது
அனைவரும் கடல் குளிப்பது வழக்கமானது.ஒருமுறை எல்லாரும் கடல் குளிக்கும் பொது அவன் மட்டும்
கடற்கரையில் படுத்து இருந்தான்.என்னா இதயா நீ குளிக்கவில்லையா? என்று கேட்டதர்க்கு
சும்மா சன் பாத் எடுக்கிறேன் என்றான்.இவனாவது சன் பாத் எடுப்பதாவாது அதன் பிற்குதான் தெரிந்தது அலையில் மாட்டி வாய் மற்றும்
மூக்கு முழுவதும் மண்ணாக இறுந்தது.
அடுத்த கிறிஸ்துமஸ் வந்தது எல்லாரும் வழக்கம் பொல கடல் குளிக்க சென்றெம்.அனைவரும் ஆழமான பகுதிக்கு
சென்றபொது இரண்டு கை மட்டும் மேலெ தெரிந்தது.நொடியில் புரிந்தது இது இதயனாகத்தான் இருக்கும்.நான் மற்றும் அஷொக்
அவனை நே க்கி நீந்தினொம்.அவன் என் கழுத்தை பிடித்து தண்ணீரில் அமுக்கினான்.என்க்கு மூச்சு முட்ட அவனை முழு பலத்தையும்
திரட்டி தூக்கி வீசினேன்.நல்ல வேளை பக்கத்தில் மேடான பகுதி இருந்தது.அதில் பொய் விழுந்தான். அதிலிருந்து அந்த ஆழ்மான்
பகுதிக்கு இதயன் தாவு என்று பெயர் வந்தது.அதிலிருந்து அந்தபகுதி மிகவும் பிரபலம்.இதயனை இனி கடல் குளிக்க வரக்குடாது என்று வற்புர்த்துவதுண்டு
ஆனாலும்அவன் அவனுடைய சுயமரியாதையை விட்டுக்கொடுப்பதில்லை.
இம்முறை 2004,டிசம்பர் 25 சுனாமிக்கு முந்தைய நாள்.கடல் குளிக்க நண்பர்கள் அதிகம் இருந்தனர்.
சுந்தர் மற்றும் ஜெகன் நண்பர்கள் நாகர்கொவிலில் இருந்து வந்திருந்தனர்.கடல் குளித்துக்கொண்டிருக்கும் பொது
இதயனின் கிளாஸ்மெட், கடியப்பட்டணத்தில் இருந்து வள்ளத்தில் அலையய் கிழித்துக்கொண்டு வந்திறின்கினான்.நண்பர்கள் அனைவருக்கும்
வள்ளத்தில் செல்ல ஆர்வம் அனைவரும் அதில் ஏர வள்ளம் புரப்பட்டது.தீடிரென ராட்சச அலை வர நிலைமையை புரிந்து கொண்டு
நான் மற்றும் ஜெகன் கடலில் குதித்து விட்டாம்.அலை வள்ளத்தை தலை கீழாக கவிழ்த்தது.வள்ளத்திற்குள் இதயன்,சுந்தர்,ஜாண்சன் அண்ண்ன்
மாட்டிக்கொண்டனர்.அவர்களை மீட்டு எடுத்தது தனிக்கதை.அடுத்த நாள் சுனாமி வந்ததால் இந்நிகழ்ச்சியை அனைவரும் மறந்து விட்டனர்.
இவ்வளவு நடந்தபிரகும் அவன் கிறிஸ்துமஸ் பண்டிகை கடல் குளிப்பை நிறுத்தவில்லை.
அவன் தைரியத்திர்க்கும் சுயமரியாதைக்கும் என்னுடய வாழ்த்துக்கள்
ஜுலியன்

திங்கள், 19 ஏப்ரல், 2010

வாரவறண்டோ தொடர்ச்சி

இந்த விளையாட்டை நினைவு படுத்திய நண்பன் ஜூலியன் க்கு நன்றி.

இன்னமும் அதைப்பற்றி நினைக்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு இன்னும் இது போல் ஏராளமா விளையாட்டுகள் இருக்கு. எனக்கு நினைவுக்கு வருவது நம்ம பெரிய ஜூலியன் கலக்கிய களச்சி விளையாட்டு தான். அவனூட நீளமான விரல வச்சு டப்பா டப்பாவா களச்சி சேர்த்து வச்சிருப்பான்

நாம் கொண்டு போன களச்சி எல்லாம் பறிகொடுத்துட்டு இன்னுமும் விளையாட வேண்டும்னா அவன் கிட்ட பைசா கொடுத்து களச்சி வாங்கணும் அப்பத்தான் நாமள விளையாட செதுகுவான்

என்ன கொடும சார் இது .....

கோபி - வார வரன்டொ - சுமல்ட்

இந்த வார வராண்டா விழயாட்டை மறக்க முடியாது அதாவது இந்த விழயாட்ட விழையாடாத ஆட்கள் யாரும் இருகமட்ட்டாங்க. ஆனா இப்ப தல கீழ் பயக்க ஒன்னும் சரியில்ல. பயக்களே இல்லியே .........?

இந்த விழையாட்ட சொன்னதும் எனக்கு ஞாபகம் வருவது "கோபி" இவர் நம்ம நியூட்டன் தம்பி ,நிஜமாக இவர் ரொம்ப பிரபலம் இவர் ரொம்ப ரெகார்ட் எல்லாம் வச்சிருந்தார்

1 அதிகமா வர்மதுக்கு மருந்து சாப்பிட்டது
2 அதிக அனிமல்ஸ கசாயதுக்கு பயன்படுத்தியது
3 அதிக முறை மரத்தில் இருந்து விழுந்து கை உடைந்தவர் .
எனக்கு இவர பத்தி நினைத்தும் ஞாபகம் வருவது வாரவரண்டோ விழையாடும் போது இவரு மரத்துல ஏறி ஒழிஞ்சிக்கிட்டு இருந்தாரு தலைவரு . இவர தேடும்போது மரத்துல இருந்து கீழ விழுந்து கை ஒடிஞ்சி ஒரு செங்கல்லையும் கை ல கேட்டிகிட்டே அங்க இங்கன்னு ஆட்டிட்டு இருந்தார் அத இப்ப நினைத்தாலும் சிரிப்பு வருது............

Next சோவி அரிச்ச வளையம் செய்ய , வராச்சி மர கம்பு வெட்ட மரத்துல ஏறி கால் தவறி கீழ விழுந்துட்டு கண்ணாடி பாட்டி மரத்துல இருந்து விழுந்திட்டு சேசாரு புள்ள காம்பௌண்ட்ல உள்ள வாத அடிசிதுன்னு பீதிய கிழப்புனாரு..........

எறி பந்த பத்தி யாராவது எழுதுங்க

நான் ஆவலோடு எதிர் பார்ப்பது

இதயன் தாவு

இதை பற்றி ஜூலியன் அண்ணா, அசோக் அண்ணா எழுதுங்க.........

சுமல்ட் --

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

வார் varnட

அன்பர்கழெ வனக்கம்.சிறிய வயதில் விழையாடிய வார வராண்டா விழையாட்டு பற்றி மறந்தவர்கழ் யாரும் இருக்கமுடியாது.

நான், ஜொசெப்ஹ், பெரிய ஜுலியன்,மதன்,எழிலன்,அஷொக்.மற்றும் நன்பர்கழ் கிறிஸ்துமஸ் மற்றும் பெர்ரிய லீவில் பிரம்மாண்ட்மாய் விழையடுவதுண்டு.

வார வாரண்டாவில் மிகவும் பிரசித்தமானது, கசாப்பு தீட்டுவது.

அடிக்கடி எழிலன்,பெரிய ஜுலியனுகு கசாப்பு தீட்டுவது சகஜம்.

புனிதனுக்கு கசாப்பு தீட்டப்பட்டபொது வீட்டில் கஞ்ஜி குடித்துக்கொண்ட்டெ வார வாராண்டெ வார வாராண்ட்ட சுந்தர் என்ரு சொன்னது இன்று வரை பிரபலம்.

நன்பர்கெழ இது வாரா வாராண்டா மாதம்.

இன்று இந்த விழையாட்டு அழிந்து விட்டது.

நன்பர்கழெ வாரா வாராண்டா விழையாட விரைவாக ஊருக்கு விரைந்து வாருன்கழ்.

ஜுலியன்

ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

ஊருக்கு இரு நாள் பயணம்

அன்பர்களே ,
இரு நாட்கள் ஊரில் இருக்கிறேன். ஜெஹன் , ஜூலியன் இங்கு விடுமுறையில் இருக்கின்றனர்.
சுரேஷ்