திங்கள், 26 அக்டோபர், 2009

திருட்டு பசங்க

தலைப்பு தான் அப்படி, ஆனா நாங்க நிஜமாவே நல்ல பசங்க.

மே ஒண்ணு தொழிலாளர் தினம் (எனக்கு வருஷம் நினைவில் இல்லை). அதற்க்கு முந்திந தினம் நாம அண்ணன் எட்மண்ட் தொழிலாளற்களை வாழ்த்தி நோட்டீஸ் அடித்து கொண்டு வந்திருந்தார். அன்றைக்கு இரவே எல்லா நோட்டீஸையும் ஊர் ஊராக கொண்டு போய் ஒட்ட வேண்டும்.

நாங்கள் இரண்டு அணியாக பிரிந்தோம் ஒரு அணி எட்மண்ட் ஆண்ணன் தலைமையில் அவர் வண்டியில் இன்னொரு அணி ஜெரோம் அண்ணன் தலைமையில் அவர் வண்டியில். நம்ம ஊர்ல இருந்து முட்டம், கடியப்பட்டினம் வழியாக கருங்கல் சென்று அப்படியே நாகர்க்கொவில் போய் அங்கிருந்து ஊர் வந்து சேர்ந்தோம்.

இதற்கிடையில் நிரய சம்பவங்கள் நடந்தது. அதில் சில எனக்கு நினைவிருகிறது. நாங்கள் கணபதிபுரம் வரும்போது ஏற்தாழ இரண்டு மணி இறுக்கும் அப்ப வண்டி சதம் கேட்டு உறங்கிக்கொண்டிருந்த கோழி ஒண்ணு முழிச்சு ஓடிச்சு நம்ம ஜொசப் உடனே அந்த கோழிய பிடிச்சு பசை கொண்டு போன வாளில போட்டு ஈர துணி வச்சு மூடி பிடிச்சுகிட அப்படியே வண்டிய கல்லுகட்டிக்கு விட்டோம். அங்க நடுக்குளம் சுத்தி உள்ள இடத்துல வெள்ளரிக்கய் பயிர் பண்ணிருந்தாங்க. அதுக்கு முந்தின நாள்தான் நாங்க ஆத்துக்கு குளிக்க போகும்போது அங்கு நின்ன விளைகாரரிடம் சாப்பிட பின்சு வெள்ளரிக்காய் கேட்டு அவர் கொடுக்க மருத்துட்டார். அந்த கடுப்பில் நாங்க கொண்டு போன சக்கு மூடைல வெள்ளரிக்காய் நிரப்பினோம் என்க கைல டார்ச் லைட் இருந்ததால தெளிவா பற்த்து பரிக்க முடிஞ்சுது.

எல்லதையும் கொண்டு ஊருக்கு போய்டோம். அடுத்த நாள் எங்க எரியால எல்லா வீட்லயும் வெள்ளரிக்காய் ஸ்பெஷல்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக