*****அப்படியே கெட்டு குட்டிசுவரா போய்ராத*******
சில நேரத்ல நம்மள யாரசும் திட்டி பெசியிருப்பாங்க. ஆனா நம்ம வழ்க்கைல நாம கூடுதலா செலவழித்த இடம் அந்த குட்டிச்சுவர்தான்.
எழிலன் வீட்டு சுவர். இதுல உட்கார்ந்த படி நாம நிரய விஷ்யம் படிச்சிருப்போம். எனக்கு தெரின்சு நிரய நகைச்சுவை சம்பவம் நடந்திருக்கு. நம்ம நண்பர்கள் சிலருக்கு சில விஷ்யங்கள் தெரியாமல் இருக்கலாம். அதனால ஒவ்வொருவருக்கும் தெரிஞ்ச ஞாபகம் இருக்கும் விஷயங்களை எழுதுங்கள்.
அஷோக்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக