எல்லா நண்பர்களுக்கும் வணக்கம்,
நான் இன்னைக்கு ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லப்போரேன். சமீபமா புன்னைக்காயல் ஊர்ல திருவிழா நடந்து முடிஞ்சுது. திருவிழா நடந்த சமயத்ல ஊர் கமிட்டி மக்கள் அவங்க ஊருக்காக ஒரு இணையதளம் அமைக்கிறதா முடிவு செஞ்சிருக்காங்க. அப்ப அது பதி நிரய மக்கள் கிட்ட அபிப்பிராயம் கேட்டப்ப நிரய பேர் நம்ம ஊர் இணையதளம் பத்தி சொல்லி இருக்காங்க. ஊர்ல உள்ள சிலர் நம்ம இணையதளத்தை பார்த்து அவர்களுக்கும் பிடித்துப்போக அவங்க ஏரியாவில் உள்ள எல்லா இணையதளம் டிசைனிங் கம்பெனிகளை அணுகி நம்ம இணயதளம் மாதிரி பண்ண சொல்லி இருக்கிரார்கள். இந்த விஷயம் எனக்கு தெரிந்த புன்னக்காயல் நண்பர் ஒருவர் எனக்கு ஃபொன் செய்து சொன்னார். அத்துடன் நம் ஊர் இணயதளத்தைப் பற்றியும் நல்ல விதமாக கூரினார். இது நமக்கு கிடைத்த வெற்றியின் படிகளில் ஒன்று..
இப்படிக்கு
ஜுலியன்.
வாசகர்களே இந்த வலைப்பதிவு மூலம் எங்கள் ஊரில் நடந்த மறக்கமுடியாத சம்பவங்கள் மற்றும் எங்கள் ஊரை பற்றிய அனைத்து நிகழ்வுகளையும் தெரிந்து கொள்ளலாம்.
திங்கள், 26 அக்டோபர், 2009
திருட்டு பசங்க
தலைப்பு தான் அப்படி, ஆனா நாங்க நிஜமாவே நல்ல பசங்க.
மே ஒண்ணு தொழிலாளர் தினம் (எனக்கு வருஷம் நினைவில் இல்லை). அதற்க்கு முந்திந தினம் நாம அண்ணன் எட்மண்ட் தொழிலாளற்களை வாழ்த்தி நோட்டீஸ் அடித்து கொண்டு வந்திருந்தார். அன்றைக்கு இரவே எல்லா நோட்டீஸையும் ஊர் ஊராக கொண்டு போய் ஒட்ட வேண்டும்.
நாங்கள் இரண்டு அணியாக பிரிந்தோம் ஒரு அணி எட்மண்ட் ஆண்ணன் தலைமையில் அவர் வண்டியில் இன்னொரு அணி ஜெரோம் அண்ணன் தலைமையில் அவர் வண்டியில். நம்ம ஊர்ல இருந்து முட்டம், கடியப்பட்டினம் வழியாக கருங்கல் சென்று அப்படியே நாகர்க்கொவில் போய் அங்கிருந்து ஊர் வந்து சேர்ந்தோம்.
இதற்கிடையில் நிரய சம்பவங்கள் நடந்தது. அதில் சில எனக்கு நினைவிருகிறது. நாங்கள் கணபதிபுரம் வரும்போது ஏற்தாழ இரண்டு மணி இறுக்கும் அப்ப வண்டி சதம் கேட்டு உறங்கிக்கொண்டிருந்த கோழி ஒண்ணு முழிச்சு ஓடிச்சு நம்ம ஜொசப் உடனே அந்த கோழிய பிடிச்சு பசை கொண்டு போன வாளில போட்டு ஈர துணி வச்சு மூடி பிடிச்சுகிட அப்படியே வண்டிய கல்லுகட்டிக்கு விட்டோம். அங்க நடுக்குளம் சுத்தி உள்ள இடத்துல வெள்ளரிக்கய் பயிர் பண்ணிருந்தாங்க. அதுக்கு முந்தின நாள்தான் நாங்க ஆத்துக்கு குளிக்க போகும்போது அங்கு நின்ன விளைகாரரிடம் சாப்பிட பின்சு வெள்ளரிக்காய் கேட்டு அவர் கொடுக்க மருத்துட்டார். அந்த கடுப்பில் நாங்க கொண்டு போன சக்கு மூடைல வெள்ளரிக்காய் நிரப்பினோம் என்க கைல டார்ச் லைட் இருந்ததால தெளிவா பற்த்து பரிக்க முடிஞ்சுது.
எல்லதையும் கொண்டு ஊருக்கு போய்டோம். அடுத்த நாள் எங்க எரியால எல்லா வீட்லயும் வெள்ளரிக்காய் ஸ்பெஷல்....
மே ஒண்ணு தொழிலாளர் தினம் (எனக்கு வருஷம் நினைவில் இல்லை). அதற்க்கு முந்திந தினம் நாம அண்ணன் எட்மண்ட் தொழிலாளற்களை வாழ்த்தி நோட்டீஸ் அடித்து கொண்டு வந்திருந்தார். அன்றைக்கு இரவே எல்லா நோட்டீஸையும் ஊர் ஊராக கொண்டு போய் ஒட்ட வேண்டும்.
நாங்கள் இரண்டு அணியாக பிரிந்தோம் ஒரு அணி எட்மண்ட் ஆண்ணன் தலைமையில் அவர் வண்டியில் இன்னொரு அணி ஜெரோம் அண்ணன் தலைமையில் அவர் வண்டியில். நம்ம ஊர்ல இருந்து முட்டம், கடியப்பட்டினம் வழியாக கருங்கல் சென்று அப்படியே நாகர்க்கொவில் போய் அங்கிருந்து ஊர் வந்து சேர்ந்தோம்.
இதற்கிடையில் நிரய சம்பவங்கள் நடந்தது. அதில் சில எனக்கு நினைவிருகிறது. நாங்கள் கணபதிபுரம் வரும்போது ஏற்தாழ இரண்டு மணி இறுக்கும் அப்ப வண்டி சதம் கேட்டு உறங்கிக்கொண்டிருந்த கோழி ஒண்ணு முழிச்சு ஓடிச்சு நம்ம ஜொசப் உடனே அந்த கோழிய பிடிச்சு பசை கொண்டு போன வாளில போட்டு ஈர துணி வச்சு மூடி பிடிச்சுகிட அப்படியே வண்டிய கல்லுகட்டிக்கு விட்டோம். அங்க நடுக்குளம் சுத்தி உள்ள இடத்துல வெள்ளரிக்கய் பயிர் பண்ணிருந்தாங்க. அதுக்கு முந்தின நாள்தான் நாங்க ஆத்துக்கு குளிக்க போகும்போது அங்கு நின்ன விளைகாரரிடம் சாப்பிட பின்சு வெள்ளரிக்காய் கேட்டு அவர் கொடுக்க மருத்துட்டார். அந்த கடுப்பில் நாங்க கொண்டு போன சக்கு மூடைல வெள்ளரிக்காய் நிரப்பினோம் என்க கைல டார்ச் லைட் இருந்ததால தெளிவா பற்த்து பரிக்க முடிஞ்சுது.
எல்லதையும் கொண்டு ஊருக்கு போய்டோம். அடுத்த நாள் எங்க எரியால எல்லா வீட்லயும் வெள்ளரிக்காய் ஸ்பெஷல்....
சுவர்....!!!!!! - 1
இதயன் குட்டி சுவர் பற்றி எழுதியது மிக சிறப்பு. இதைப்பற்றி சிந்தித்தால் பல இனிமையான நினைவுகள் வருகிறது. எல்லாவற்றையும் இங்கே பதிக்க முடியவிட்டாலும் எனக்கு ஓர்மையில்(இப்படிப்பட்ட வார்த்தைகளை இங்கு மட்டுமே உபயயொகிக்க முடியும்) வரும் சில விஷயங்களை பதிக்க முயல்கிறேன்.
மாப்பிள்ளை கடை...!!!!
இந்த வார்த்தை நம்மில் பலருக்கு பரிச்சயமானதாக இருக்கலாம். நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் ( எண்பத்து ஒன்பது முதல் தொண்ணூற்று இரண்டாம் ஆண்டு வரை) நியாயிற்றுக்கிழமைகளில் நானோபதேசம் படிக்க பொகும் பெண்களை கவர் பண்ணுவதற்காக வரிசையாக இந்த சுவற்றில் அமர்வது வழக்கம். பல பெண்களை சிலர் (நாம்) ரெகுலர் சைட் சீயிங் செய்வதும் உண்டு!. (சில சமயங்களில் ரெஸ்பாண்ஸ் பயங்கரமாக இருக்கும், பல காரணங்களுக்காக.... பெயர்கள் மறந்து விட்டன....!!!)
அப்படி ஒரு நாள் இனிமயான மாலை!!!!. ஒரு பெண் நம்மை பார்த்து, "மாப்பிள்ளை கடை வச்சிறிக்கி" என்று டயலாக் விட்டாள். அவ்வளவு தான்!!! கொதித்து எழுந்தான் எழிலன். எங்க வீட்டுல நாங்க இருப்போம், அதை எப்படி கிண்டல் பண்ணுரா பருங்க! கொஞ்ச நேரம் சவுண்டு உட்ட பிறகு தான் சொன்னான், "நம்ம முந்திக்கிட்டதுனால தப்புனோம். இல்லாட்டி பிரச்சனை நம்ம மேல திரும்பியிருக்கும்!!!!!"
என்ன ஒரு அட்வான்ஸ்டு திங்க்கிங்!!!!!
மாப்பிள்ளை கடை...!!!!
இந்த வார்த்தை நம்மில் பலருக்கு பரிச்சயமானதாக இருக்கலாம். நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் ( எண்பத்து ஒன்பது முதல் தொண்ணூற்று இரண்டாம் ஆண்டு வரை) நியாயிற்றுக்கிழமைகளில் நானோபதேசம் படிக்க பொகும் பெண்களை கவர் பண்ணுவதற்காக வரிசையாக இந்த சுவற்றில் அமர்வது வழக்கம். பல பெண்களை சிலர் (நாம்) ரெகுலர் சைட் சீயிங் செய்வதும் உண்டு!. (சில சமயங்களில் ரெஸ்பாண்ஸ் பயங்கரமாக இருக்கும், பல காரணங்களுக்காக.... பெயர்கள் மறந்து விட்டன....!!!)
அப்படி ஒரு நாள் இனிமயான மாலை!!!!. ஒரு பெண் நம்மை பார்த்து, "மாப்பிள்ளை கடை வச்சிறிக்கி" என்று டயலாக் விட்டாள். அவ்வளவு தான்!!! கொதித்து எழுந்தான் எழிலன். எங்க வீட்டுல நாங்க இருப்போம், அதை எப்படி கிண்டல் பண்ணுரா பருங்க! கொஞ்ச நேரம் சவுண்டு உட்ட பிறகு தான் சொன்னான், "நம்ம முந்திக்கிட்டதுனால தப்புனோம். இல்லாட்டி பிரச்சனை நம்ம மேல திரும்பியிருக்கும்!!!!!"
என்ன ஒரு அட்வான்ஸ்டு திங்க்கிங்!!!!!
ஞாயிறு, 18 அக்டோபர், 2009
எங்க veedu
நண்பர்களே நீண்ட காத்திருப்புக்கு பின் நான் எழுத விரும்புகிறேன் . நீண்ட காத்திருப்பு என்பது எங்க வீட்டு கோம்பௌந்து சுவர் பாட்டிஎழுத யாரும் முன் வராத பொது நானே எழுதலாம் என்று............................
ஒoruku ஒரு மொட்டை சுவர் இருக்கும் எங்க வீட்டு சுவர் அப்பிடியான்னுஒரு முடிஉக்கும்வர முடியல்ல , எங்க வீது எல்ல நண்பர்களும் வந்து போகிற இடம் அழிகால் மேலதுரை nanbarkalum vanthu போவடுன்ன்டு அந்த வீட்டு வரண்டா சுத்தி iruntha thaduppu suvarai yaarum bayanpadutinathu kidaiyathu . எல்லாரும் அங்க இருந்த படிகட்டை பயன்படுத்துவது இல்லை. கிரிக்கெட் பார்க்க அல்லது ஏதாவது படம் பார்க்க அல்லது டிவி பார்க்கும் சமயம் தவிர்த்து நாங்க எல்லாரும் இருப்பது எங்க வீட்டு கோம்பௌந்து தான இது போப்க எது சமயம் அப்பிடீனு கேட்டா சமயம் இருந்தது . ரவி, பஸ்கேர் , போட்டு , உக்கார்ந்துபெசினட்ண்டுஎப்போவும் , எங்கள்ள யாரவது அதில் இர்ருந்துபேசிகொண்டே , இர்ருப்போம் த்சுனமில , அது இடிஞ்சு , போனது அத, திரும்பவும் கட்ட வீட்ல , சொல்லிஆசிது ஆனா , சியான , பதில் ,நினைவ ena கடுரடுல போகும் நான் ,oru murai police virattiyapothu paal antha compound taandi enga veetkuu vantatu ninaivu irrukku, Naanum jeganum mazhai nanainthu chengal vaithu thootam vaithatum ninaiu irrukku, oorula pipe line valai chenchapo enga veetu compound pakkam niraya manal kotti pottirntichu atila ukkarnthu pesurathu enga valakkam, antha manala eduthuttu ponapothu kadarkariilirunthu manal kondu vanthu pottu ukkarnthu pesinatndu, கோம்பௌந்து வெளிய நாங்க சீட்டு விளையாடி மைல்சாமி சாமியாரிடம் அறுப்பு வாங்கினதுண்டு . eppovaum engalla yaaravathu atil irrunthu pesikondae irruppom. Tsunamila athu idinju ponathu atha tirumpavum katta veetila solliaachithu aana அதுக்கு இன்னமும் saiyana patil இல்ல , ஆனா எங்க வீட்டுல அந்த சுவர நம்ம ninaiva மீண்டும் katuratula உறுத்திய இர்ருகொம்.
naan பால் ஜெகன் ராபி ரவி சுமல்ட் என எல்லாருடைய சின்ன கிரிக்கெட் விளையாடுற இடமா அத பயன்படுடிஇர்ருகிறோம் , அத குட்டி சுவருன்னு அதோட உயரம் பார்த்து சொல்லலாம் ஆனா நம்ம நினைவகளில் அதுக்கு எப்பவும் தனி இடம் உண்டு . நண்பர்களே ஜுலியன் அண்ணன் வீட்டு சுவரும் நாம் விளையாடும் அவங்க வீட்டு கலாம் குறித்த உங்களது பதிவை எதிர்பார்கிறேன், காலை கோவிலுக்கு போகும் உங்கள் வயது பெண்கள் குறித்த பதிவும் வரும் என்று நம்புகிறேன்..........
ஒoruku ஒரு மொட்டை சுவர் இருக்கும் எங்க வீட்டு சுவர் அப்பிடியான்னுஒரு முடிஉக்கும்வர முடியல்ல , எங்க வீது எல்ல நண்பர்களும் வந்து போகிற இடம் அழிகால் மேலதுரை nanbarkalum vanthu போவடுன்ன்டு அந்த வீட்டு வரண்டா சுத்தி iruntha thaduppu suvarai yaarum bayanpadutinathu kidaiyathu . எல்லாரும் அங்க இருந்த படிகட்டை பயன்படுத்துவது இல்லை. கிரிக்கெட் பார்க்க அல்லது ஏதாவது படம் பார்க்க அல்லது டிவி பார்க்கும் சமயம் தவிர்த்து நாங்க எல்லாரும் இருப்பது எங்க வீட்டு கோம்பௌந்து தான இது போப்க எது சமயம் அப்பிடீனு கேட்டா சமயம் இருந்தது . ரவி, பஸ்கேர் , போட்டு , உக்கார்ந்துபெசினட்ண்டுஎப்போவும் , எங்கள்ள யாரவது அதில் இர்ருந்துபேசிகொண்டே , இர்ருப்போம் த்சுனமில , அது இடிஞ்சு , போனது அத, திரும்பவும் கட்ட வீட்ல , சொல்லிஆசிது ஆனா , சியான , பதில் ,நினைவ ena கடுரடுல போகும் நான் ,oru murai police virattiyapothu paal antha compound taandi enga veetkuu vantatu ninaivu irrukku, Naanum jeganum mazhai nanainthu chengal vaithu thootam vaithatum ninaiu irrukku, oorula pipe line valai chenchapo enga veetu compound pakkam niraya manal kotti pottirntichu atila ukkarnthu pesurathu enga valakkam, antha manala eduthuttu ponapothu kadarkariilirunthu manal kondu vanthu pottu ukkarnthu pesinatndu, கோம்பௌந்து வெளிய நாங்க சீட்டு விளையாடி மைல்சாமி சாமியாரிடம் அறுப்பு வாங்கினதுண்டு . eppovaum engalla yaaravathu atil irrunthu pesikondae irruppom. Tsunamila athu idinju ponathu atha tirumpavum katta veetila solliaachithu aana அதுக்கு இன்னமும் saiyana patil இல்ல , ஆனா எங்க வீட்டுல அந்த சுவர நம்ம ninaiva மீண்டும் katuratula உறுத்திய இர்ருகொம்.
naan பால் ஜெகன் ராபி ரவி சுமல்ட் என எல்லாருடைய சின்ன கிரிக்கெட் விளையாடுற இடமா அத பயன்படுடிஇர்ருகிறோம் , அத குட்டி சுவருன்னு அதோட உயரம் பார்த்து சொல்லலாம் ஆனா நம்ம நினைவகளில் அதுக்கு எப்பவும் தனி இடம் உண்டு . நண்பர்களே ஜுலியன் அண்ணன் வீட்டு சுவரும் நாம் விளையாடும் அவங்க வீட்டு கலாம் குறித்த உங்களது பதிவை எதிர்பார்கிறேன், காலை கோவிலுக்கு போகும் உங்கள் வயது பெண்கள் குறித்த பதிவும் வரும் என்று நம்புகிறேன்..........
திங்கள், 12 அக்டோபர், 2009
சந்தோசத்தின் விலை
ஊரில் கெட்டபால்(rupan) சவுதியில் இருந்து வந்து இருக்கிறான். அவன் போய் ரெண்டு மாசம் தான் ஆகுது , அவன் திரும்பி வந்ததுக்கு காரணம் அவன் மனைவியை பிரிந்து இருக்க முடியவில்லை . அவன் சவுதி க்கு போகும் பொளுது மூணு மணி நேரம் முன்னாடி airport iக்கு போய்விட்டான் . ஆனால் ஏர்போர்ட் உள்ள போகவில்லை .ட்ரைன் க்கு போவது போல் முப்பது நீமிடத்திற்கு முன்னாடி ஏர்போர்ட் உள்ள போகும்போது ஏர்லைன்ஸ் திருப்பி அனுப்பிவிட்டார்கள் . அனுப்ப வந்த மாமானார் ,மாமியார் மற்றும் மானைவி உடன் சந்தோசமாக ஊருக்கு போனான் , அடுத்து 2 நாள் கழித்து மீண்டும் சவுதி சென்றான் .அவன் உடைய சந்தோசத்துக்கு வில்லையாக கொடுத்து வெறும் Rs6000. இது சிர்ரிபதர்கு மட்டும்தான் அவனை புண்படுத்துவதர்க்காக அல்ல.
இபடிக்கு
ஜுலியன்
இபடிக்கு
ஜுலியன்
ஞாயிறு, 4 அக்டோபர், 2009
அன்னை வேளாங்கண்ணி திருவிழா (பஹ்ரைன்)
குட்டிச் சுவர்
*****அப்படியே கெட்டு குட்டிசுவரா போய்ராத*******
சில நேரத்ல நம்மள யாரசும் திட்டி பெசியிருப்பாங்க. ஆனா நம்ம வழ்க்கைல நாம கூடுதலா செலவழித்த இடம் அந்த குட்டிச்சுவர்தான்.
எழிலன் வீட்டு சுவர். இதுல உட்கார்ந்த படி நாம நிரய விஷ்யம் படிச்சிருப்போம். எனக்கு தெரின்சு நிரய நகைச்சுவை சம்பவம் நடந்திருக்கு. நம்ம நண்பர்கள் சிலருக்கு சில விஷ்யங்கள் தெரியாமல் இருக்கலாம். அதனால ஒவ்வொருவருக்கும் தெரிஞ்ச ஞாபகம் இருக்கும் விஷயங்களை எழுதுங்கள்.
அஷோக்
சில நேரத்ல நம்மள யாரசும் திட்டி பெசியிருப்பாங்க. ஆனா நம்ம வழ்க்கைல நாம கூடுதலா செலவழித்த இடம் அந்த குட்டிச்சுவர்தான்.
எழிலன் வீட்டு சுவர். இதுல உட்கார்ந்த படி நாம நிரய விஷ்யம் படிச்சிருப்போம். எனக்கு தெரின்சு நிரய நகைச்சுவை சம்பவம் நடந்திருக்கு. நம்ம நண்பர்கள் சிலருக்கு சில விஷ்யங்கள் தெரியாமல் இருக்கலாம். அதனால ஒவ்வொருவருக்கும் தெரிஞ்ச ஞாபகம் இருக்கும் விஷயங்களை எழுதுங்கள்.
அஷோக்
சனி, 3 அக்டோபர், 2009
வணக்கம் நண்பர்களே
வணக்கம் பிள்ளைதோப்பு,
என்னப்பா எல்லாரும் கும்பலா எங்கயாச்சும் போயிட்டீங்களா....?????
பால் நீ இப்பல்லாம் யஹூ'ல வர்ரதே இல்ல. சுரெஷ் அண்ணா படிப்பில் பிசி. இதயன் கிட்ட இருந்தும் ஒரு தகவல் இல்ல.
ஏன் எல்லாரும் அமைதியா இருகீங்க. ஏதாச்சும் பதில் கொடுங்க.
அஷோக்.
என்னப்பா எல்லாரும் கும்பலா எங்கயாச்சும் போயிட்டீங்களா....?????
பால் நீ இப்பல்லாம் யஹூ'ல வர்ரதே இல்ல. சுரெஷ் அண்ணா படிப்பில் பிசி. இதயன் கிட்ட இருந்தும் ஒரு தகவல் இல்ல.
ஏன் எல்லாரும் அமைதியா இருகீங்க. ஏதாச்சும் பதில் கொடுங்க.
அஷோக்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)


