ஆந்தை
நம்ம ஊர்ல ஆந்தைகள் இரவு நேரம் வந்து சத்தம் போட்டால் அதை விரட்ட ஒரு கூட்டமே வரும். அதில் கவனிக்க வேண்டிய விஷயம் அது சத்தம் போடும்போது குள்ளந்தைகள் அழுதால் அந்த குரலை அது பிடித்து விடும் என்று ஏதோ சொல்வார்கள் அது எனனக்கு சரியாக தெரிய வில்லை அதை விரட்ட செரட்டை சகிதமாக சவுண்ட் போட்டு நானும் ஆந்தையை விரட்டியிருகேன் . இப்போ நான் அந்த பரவைய பார்த்து பல வருஷம் ஆச்சு. கடைசியா என்னோட கம்பெனியில களேரிஞ்சு ஒண்ண அடிச்சேன் மனசு கஷ்டமா இருந்திச்சு .. ..
அனா எனக்கு FAVOURITE நம்ம ஊர்குருவி அது பேர் என்னக்கு தெரியாது அனா அது பெயர் குருவி அவ்வளவுதான் .
அந்த குருவி நல்ல நெத்தலி மீன் சீசொன்ல கருவாட்ட மொய்க்கிற ஈச்ச்சிய பிடிக்க வரும் அத பிடிக்க வலை சகிதமாக நாங்க போவோம் . இதில் மெயின் பார்ட்டிகள் நம் பக்கத்து ஊரு நண்பர்கள் தான் அனால் நம்ம ஊரு பேமஸ் சூக்கை ராஜன் ,ஒட்டி எனப்படும் அன்டோ , மற்றும் செல்வம் & கோ , ஏன்னா இவங்க கிட்டத்தான் வலை உண்டு . இவங்க பின்னாடி ஒரு சின்ன பசங்க படையே போகும் அப்புறம் இரண்டு பக்கம் ஆள் இருந்து குருவி வலைக்கு மேலாக மிக தாழ்வாக கிராஸ் ஆகும் பொது அப்படியே வளைய சுழற்றி ஒரு அடி அவ்வளவுதான்...... குருவி நம்ம கைல ...!!! இதில் சில தப்பிடும் மேலும் சில கிட்ட போயி எடுக்க போகும் பொது குருவியை அருப்பாணுவ(கெட்ட வார்த்தையில் திட்டுவாணுவ) பாருங்க ....!!!! கேட்க முடியாது நமக்கு ...... ........
NEXT
கிளிய கூண்டில் அடச்சு ரொம்ப சீன போட்ட மதன் அண்ணன்
அது அவுங்க வூடு ஜோசிய கிளின்னு நினைக்கிறேன் அத வச்சு காட்ன லொள்ளு இருக்கே அட ... அட ............!!!!!!
NEXT
கிளி , மைனா , வேட்டையர்கள் ஜார்ஜ் ,ஜோன்லி , அசோக் அண்ணா ! நீங்க உண்டா ....!!!!????.,
இந்த பட்ட மரத்தில் பொந்தில கை விட்டு பாம்புன்னு ஓட்டம் போட்டது !!!!!!.... ......... ....?
NEXT
நம்ம ஊரு வெட்னரி டாக்டர்ஸ்
சர்ஜன் ஜோசப் அண்ணன் , அணில் கில்லெர் பெரிய ஜூலியன் அண்ணன் ,
NURSES ...சின்ன பயக்க நாங்க ...... ..!!!!
தொடரும் .... .........
எண்ணமும் எழுத்தும் : சிந்தனை செல்வன் சுமல்ட்
nalla pathivu
பதிலளிநீக்கு