சைக்கிள் எனக்கு ஒரு கனவு , என் சின்ன வயதில் என் அண்ணன்மார்கள் எல்லோரும் சைக்கிள் ஓட்ட தெரிந்து வைத்திருந்தார்கள். நான் சைக்கிள்படித்து +1விடுமுறை நாளில்தான் . நானும் ஜெகனும் சேர்த்து மேலதுரைகும் முட்டம் இடையிலான இடத்தில சைக்கிள் ஓட்ட சொல்லிகுடுதான். கல்லுக்கட்டி முக்குல இருந்த ஒரு கடைல இர்ருந்துதான் சைக்கிள் வாடகைக்கு எடுத்து என் அண்ணன்மார்கள் சைக்கிள் படித்து முடித்தார்கள். அரை வண்டி கால் வண்டி முழு வண்டி என வித விதமா உள்ள சைக்கிள் அவன் அவன் வளர்திக்கு எடுத்துக்குவாங்க.வண்டி ஓட்ட ஒரு கூட்டமே பின்னால ஓடும் . நானும் ஓடினதா எனக்கு நினைவு உண்டு. நம்மள எல்லாரும் ஓடிருப்போம் . சைக்கிள் வாங்கி ஓட்டனுமுன்னு என்னக்கு அதிக ஆசை, எங்க அப்பா டிவி வாங்க போனபோது எனக்கு சைக்கிள் வாங்கி வருவாங்கன்னு இறுந்தேன், ஆனா அது இல்லன்னு தெரிந்தபோ நான் டிவி இறக்கி வீட்டுக்கு கொண்டு போகல்ல . இது ஜூலியன் அண்ணனுக்கு நினைவு இர்ருகும்னு நம்புறேன். நானும் எபியும் சேர்ந்து கல்லுகட்டிகு லீவு நாள்களில் மோர் குடிக்க சைக்கிள் மிதிச்சு போவோம்.ஜெகன் வாங்குன சைக்கிள் அதிக நாள் நான் ஒட்டினதுண்டு.
பிள்ளைதோப்பு - இது நம்ம ஊரு
வாசகர்களே இந்த வலைப்பதிவு மூலம் எங்கள் ஊரில் நடந்த மறக்கமுடியாத சம்பவங்கள் மற்றும் எங்கள் ஊரை பற்றிய அனைத்து நிகழ்வுகளையும் தெரிந்து கொள்ளலாம்.
ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012
வெள்ளி, 11 மார்ச், 2011
சிரு வயதில் தவக்காலம்.
நண்பர்களே,
சிரு வயதில் குரிப்பாக தவக்காலங்களில் நாம் செய்த சேட்டைகள் பற்றி உங்கள் நினைவில் இருப்பதை பகிற்ந்து கொள்ளுங்கள்.
என் நினைவிற்க்கு வந்தது.
பெரிய வெள்ளி அன்று நம் வீடுகளில் உளூந்து கஞ்சி வைப்பது வழக்கம். அது போல் அன்றும் எல்லா வீடுகளிலும் கஞ்சி தயாராக்கி வைத்து விட்டு எல்லாரும் கோவிலுக்கு பொய் விட்டனர். நாமும் கொவிலிக்கு பொய்விட்டோம். பூசை ஆரம்பித்து கொஞ்ச நேரம் கழித்த பிறகு. நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு திட்டம் போட்டோம்.
அதாவது எதாவது ஒரு வீடில் உள்ள கஞ்சியை திருடி குடிப்பது. எல்லரும் இதற்க்கு ஒதுக்கொண்ட நிலையில். அன்று எஙகளுடன் கலந்து கொள்ளாத நண்பன் ஒருவனின் வீட்டில் சென்று அந்த கஞ்சி பானையை எடுத்து கடற்கரைக்கு கொண்டு சென்று விட்டோம்.
அந்த நேரதில் நாங்கள் கஞ்சி திருடிய வீட்டில் உள்ள நண்பன் எங்களுடன் வந்து சேர்ந்தான். அவனும் எஙளுடன் சேர்ந்து கஞ்சி குடித்தான். அனைவரும் பின் கொஞ்ச நேரம் கடற்கரையில் இருந்து பேசிவிட்டு பின் வீட்டிற்கு சென்றோம்.
பின்னர்தான் அந்த நண்பனுக்கு தெரியும். நாம் திருடி குடித்தது நம்ம வீட்டு கஞ்சி என்று.
இந்த சம்பவம் நாம் பலமுறை நியாபகப்படுத்தி சிரிப்பது உண்டு.
சிரு வயதில் குரிப்பாக தவக்காலங்களில் நாம் செய்த சேட்டைகள் பற்றி உங்கள் நினைவில் இருப்பதை பகிற்ந்து கொள்ளுங்கள்.
என் நினைவிற்க்கு வந்தது.
பெரிய வெள்ளி அன்று நம் வீடுகளில் உளூந்து கஞ்சி வைப்பது வழக்கம். அது போல் அன்றும் எல்லா வீடுகளிலும் கஞ்சி தயாராக்கி வைத்து விட்டு எல்லாரும் கோவிலுக்கு பொய் விட்டனர். நாமும் கொவிலிக்கு பொய்விட்டோம். பூசை ஆரம்பித்து கொஞ்ச நேரம் கழித்த பிறகு. நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு திட்டம் போட்டோம்.
அதாவது எதாவது ஒரு வீடில் உள்ள கஞ்சியை திருடி குடிப்பது. எல்லரும் இதற்க்கு ஒதுக்கொண்ட நிலையில். அன்று எஙகளுடன் கலந்து கொள்ளாத நண்பன் ஒருவனின் வீட்டில் சென்று அந்த கஞ்சி பானையை எடுத்து கடற்கரைக்கு கொண்டு சென்று விட்டோம்.
அந்த நேரதில் நாங்கள் கஞ்சி திருடிய வீட்டில் உள்ள நண்பன் எங்களுடன் வந்து சேர்ந்தான். அவனும் எஙளுடன் சேர்ந்து கஞ்சி குடித்தான். அனைவரும் பின் கொஞ்ச நேரம் கடற்கரையில் இருந்து பேசிவிட்டு பின் வீட்டிற்கு சென்றோம்.
பின்னர்தான் அந்த நண்பனுக்கு தெரியும். நாம் திருடி குடித்தது நம்ம வீட்டு கஞ்சி என்று.
இந்த சம்பவம் நாம் பலமுறை நியாபகப்படுத்தி சிரிப்பது உண்டு.
புதன், 19 ஜனவரி, 2011
பால் திருமணம்
அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்.
நான் நேற்று தான் ஊரில் இருந்து வந்தேன். ஊரில் இருந்த நாட்கள் நல்ல முரையில் களிக்க முடிந்தது. என்னுடன் ஜுலியன், ரூபன், பால், சுமல்ட், ராபி, ப்ரதீப், விவேக் ஆ கிய நண்பர்களும் ஊரில் இருந்ததால் நல்லா ஊர் சுத்தினோம்.
பால் திருமணம் நல்ல முறையில் நடந்தது திருமணத்துக்கு சென்ற போது எடுத புகைப்படம்.
ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010
Besanio
வணக்கம்
நீண்ட நாளுக்கு பின் மீண்டும் உங்களோடு கை குலுக்குவதில் மகிழ்வு
விவேக் தம்பி உங்களை மிகுந்த அன்புடன் நம் வலைபதிவுக்குள் வரவேற்கிறேன்
என் பள்ளி தோழன் ஜுலியன்க்கு மிகவும் பிடித்தமான விவேக் ..... விவேக்
எனக்கு என் பள்ளி நாள்களில் மதிய சாப்பாடு வீட்டில் இருந்து கொண்டு வந்து தந்ததுண்டு ... நீங்கள் கிரிக்கெட் விளையாடும்போது செய்வது , இன்னும் பிற கதைகள் வரும் நாள்களில் .........
புதிய இடம் புதிய கம்பெனி எனவே கடினமான வேலை பளு ......
இனி வரும் நாள்களில் நாம் தொடர்ந்து சந்திப்போம்
நன்றி
நீண்ட நாளுக்கு பின் மீண்டும் உங்களோடு கை குலுக்குவதில் மகிழ்வு
விவேக் தம்பி உங்களை மிகுந்த அன்புடன் நம் வலைபதிவுக்குள் வரவேற்கிறேன்
என் பள்ளி தோழன் ஜுலியன்க்கு மிகவும் பிடித்தமான விவேக் ..... விவேக்
எனக்கு என் பள்ளி நாள்களில் மதிய சாப்பாடு வீட்டில் இருந்து கொண்டு வந்து தந்ததுண்டு ... நீங்கள் கிரிக்கெட் விளையாடும்போது செய்வது , இன்னும் பிற கதைகள் வரும் நாள்களில் .........
புதிய இடம் புதிய கம்பெனி எனவே கடினமான வேலை பளு ......
இனி வரும் நாள்களில் நாம் தொடர்ந்து சந்திப்போம்
நன்றி
புதன், 26 மே, 2010
செவ்வாய், 20 ஏப்ரல், 2010
இதயன் தாவு
நண்பர்களே இது இதயன் தாவு பற்றி என் பார்வை......
இதயனுக்கும் கடலுக்கும் நீண்ட தொடர்பு உண்டு.அவன் ஒவ்வொரு முறை கடல்
குளிக்கும் பொதும். கடலுக்கு பிடிப்பதில்லை.பொதுவாக கிறிஸ்துமஸ் பண்டிகையின் பொது
அனைவரும் கடல் குளிப்பது வழக்கமானது.ஒருமுறை எல்லாரும் கடல் குளிக்கும் பொது அவன் மட்டும்
கடற்கரையில் படுத்து இருந்தான்.என்னா இதயா நீ குளிக்கவில்லையா? என்று கேட்டதர்க்கு
சும்மா சன் பாத் எடுக்கிறேன் என்றான்.இவனாவது சன் பாத் எடுப்பதாவாது அதன் பிற்குதான் தெரிந்தது அலையில் மாட்டி வாய் மற்றும்
மூக்கு முழுவதும் மண்ணாக இறுந்தது.
அடுத்த கிறிஸ்துமஸ் வந்தது எல்லாரும் வழக்கம் பொல கடல் குளிக்க சென்றெம்.அனைவரும் ஆழமான பகுதிக்கு
சென்றபொது இரண்டு கை மட்டும் மேலெ தெரிந்தது.நொடியில் புரிந்தது இது இதயனாகத்தான் இருக்கும்.நான் மற்றும் அஷொக்
அவனை நே க்கி நீந்தினொம்.அவன் என் கழுத்தை பிடித்து தண்ணீரில் அமுக்கினான்.என்க்கு மூச்சு முட்ட அவனை முழு பலத்தையும்
திரட்டி தூக்கி வீசினேன்.நல்ல வேளை பக்கத்தில் மேடான பகுதி இருந்தது.அதில் பொய் விழுந்தான். அதிலிருந்து அந்த ஆழ்மான்
பகுதிக்கு இதயன் தாவு என்று பெயர் வந்தது.அதிலிருந்து அந்தபகுதி மிகவும் பிரபலம்.இதயனை இனி கடல் குளிக்க வரக்குடாது என்று வற்புர்த்துவதுண்டு
ஆனாலும்அவன் அவனுடைய சுயமரியாதையை விட்டுக்கொடுப்பதில்லை.
இம்முறை 2004,டிசம்பர் 25 சுனாமிக்கு முந்தைய நாள்.கடல் குளிக்க நண்பர்கள் அதிகம் இருந்தனர்.
சுந்தர் மற்றும் ஜெகன் நண்பர்கள் நாகர்கொவிலில் இருந்து வந்திருந்தனர்.கடல் குளித்துக்கொண்டிருக்கும் பொது
இதயனின் கிளாஸ்மெட், கடியப்பட்டணத்தில் இருந்து வள்ளத்தில் அலையய் கிழித்துக்கொண்டு வந்திறின்கினான்.நண்பர்கள் அனைவருக்கும்
வள்ளத்தில் செல்ல ஆர்வம் அனைவரும் அதில் ஏர வள்ளம் புரப்பட்டது.தீடிரென ராட்சச அலை வர நிலைமையை புரிந்து கொண்டு
நான் மற்றும் ஜெகன் கடலில் குதித்து விட்டாம்.அலை வள்ளத்தை தலை கீழாக கவிழ்த்தது.வள்ளத்திற்குள் இதயன்,சுந்தர்,ஜாண்சன் அண்ண்ன்
மாட்டிக்கொண்டனர்.அவர்களை மீட்டு எடுத்தது தனிக்கதை.அடுத்த நாள் சுனாமி வந்ததால் இந்நிகழ்ச்சியை அனைவரும் மறந்து விட்டனர்.
இவ்வளவு நடந்தபிரகும் அவன் கிறிஸ்துமஸ் பண்டிகை கடல் குளிப்பை நிறுத்தவில்லை.
அவன் தைரியத்திர்க்கும் சுயமரியாதைக்கும் என்னுடய வாழ்த்துக்கள்
ஜுலியன்
இதயனுக்கும் கடலுக்கும் நீண்ட தொடர்பு உண்டு.அவன் ஒவ்வொரு முறை கடல்
குளிக்கும் பொதும். கடலுக்கு பிடிப்பதில்லை.பொதுவாக கிறிஸ்துமஸ் பண்டிகையின் பொது
அனைவரும் கடல் குளிப்பது வழக்கமானது.ஒருமுறை எல்லாரும் கடல் குளிக்கும் பொது அவன் மட்டும்
கடற்கரையில் படுத்து இருந்தான்.என்னா இதயா நீ குளிக்கவில்லையா? என்று கேட்டதர்க்கு
சும்மா சன் பாத் எடுக்கிறேன் என்றான்.இவனாவது சன் பாத் எடுப்பதாவாது அதன் பிற்குதான் தெரிந்தது அலையில் மாட்டி வாய் மற்றும்
மூக்கு முழுவதும் மண்ணாக இறுந்தது.
அடுத்த கிறிஸ்துமஸ் வந்தது எல்லாரும் வழக்கம் பொல கடல் குளிக்க சென்றெம்.அனைவரும் ஆழமான பகுதிக்கு
சென்றபொது இரண்டு கை மட்டும் மேலெ தெரிந்தது.நொடியில் புரிந்தது இது இதயனாகத்தான் இருக்கும்.நான் மற்றும் அஷொக்
அவனை நே க்கி நீந்தினொம்.அவன் என் கழுத்தை பிடித்து தண்ணீரில் அமுக்கினான்.என்க்கு மூச்சு முட்ட அவனை முழு பலத்தையும்
திரட்டி தூக்கி வீசினேன்.நல்ல வேளை பக்கத்தில் மேடான பகுதி இருந்தது.அதில் பொய் விழுந்தான். அதிலிருந்து அந்த ஆழ்மான்
பகுதிக்கு இதயன் தாவு என்று பெயர் வந்தது.அதிலிருந்து அந்தபகுதி மிகவும் பிரபலம்.இதயனை இனி கடல் குளிக்க வரக்குடாது என்று வற்புர்த்துவதுண்டு
ஆனாலும்அவன் அவனுடைய சுயமரியாதையை விட்டுக்கொடுப்பதில்லை.
இம்முறை 2004,டிசம்பர் 25 சுனாமிக்கு முந்தைய நாள்.கடல் குளிக்க நண்பர்கள் அதிகம் இருந்தனர்.
சுந்தர் மற்றும் ஜெகன் நண்பர்கள் நாகர்கொவிலில் இருந்து வந்திருந்தனர்.கடல் குளித்துக்கொண்டிருக்கும் பொது
இதயனின் கிளாஸ்மெட், கடியப்பட்டணத்தில் இருந்து வள்ளத்தில் அலையய் கிழித்துக்கொண்டு வந்திறின்கினான்.நண்பர்கள் அனைவருக்கும்
வள்ளத்தில் செல்ல ஆர்வம் அனைவரும் அதில் ஏர வள்ளம் புரப்பட்டது.தீடிரென ராட்சச அலை வர நிலைமையை புரிந்து கொண்டு
நான் மற்றும் ஜெகன் கடலில் குதித்து விட்டாம்.அலை வள்ளத்தை தலை கீழாக கவிழ்த்தது.வள்ளத்திற்குள் இதயன்,சுந்தர்,ஜாண்சன் அண்ண்ன்
மாட்டிக்கொண்டனர்.அவர்களை மீட்டு எடுத்தது தனிக்கதை.அடுத்த நாள் சுனாமி வந்ததால் இந்நிகழ்ச்சியை அனைவரும் மறந்து விட்டனர்.
இவ்வளவு நடந்தபிரகும் அவன் கிறிஸ்துமஸ் பண்டிகை கடல் குளிப்பை நிறுத்தவில்லை.
அவன் தைரியத்திர்க்கும் சுயமரியாதைக்கும் என்னுடய வாழ்த்துக்கள்
ஜுலியன்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)